Saturday, March 16, 2019

18 சட்டப்பேரவை தொகுதிகளுடன் சேர்த்து 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விரைவாக முடிவு எடுக்க வேண்டும்: இந்திய தேர்தல் ஆணையத்தில் திமுக மீண்டும் மனு

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன் சேர்த்து ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த விரைந்து முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் திமுக சார்பில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2W5XBFy
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support