பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த ஆண்டு முதல் முறையாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டதுடன் தமிழ் தேர்வை ஒரே தேர்வாக மாணவ-மாணவிகள் எழுதினர். தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக அவர் கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2H92sBr
Friday, March 1, 2019
Home »
தமிழக செய்திகள்
» பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது; முதல்முறையாக 100 மதிப்பெண்ணுக்கு தேர்வெழுதிய மாணவ, மாணவிகள்: ஒரே தேர்வாக நடந்த தமிழ்தாள் எளிதாக இருந்ததாக மகிழ்ச்சி







0 comments:
Post a Comment