வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கலான மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NDLwEz
Monday, March 4, 2019
Home »
தமிழக செய்திகள்
» ரூ.2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை நிறுத்தக்கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment