Friday, March 22, 2019

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது; அதிமுக, திமுக வேட்பாளர்கள் மனுதாக்கல்:மக்களவை, சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நாளில் 225 மனுக்கள் குவிந்தன

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 39 மக்களவைத் தொகுதிகள், இடைத்தேர்தல் நடக்கும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 225 மனுக்கள் குவிந்தன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CzNy4e
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support