Friday, March 15, 2019

கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

பாலியல் விவகாரத்தில் பாதிக்கப் பட்ட இளம் பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடை யாளங்களை வெளியிட்ட கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TaYQkO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support