Wednesday, March 20, 2019

நாகர்கோவில் அருகே கல்லூரியில் ஆசிரியைகள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்: கல்லூரி நிர்வாகி, 2 பெண் இயக்குநர்கள் கைது

நாகர்கோவில் அருகே பாரா மெடிக்கல் கல்லூரியில் ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அக் கல்லூரி நிறுவனர் மற்றும் கல்லூரி யின் பெண் இணை இயக்குநர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TYsUEU
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support