Thursday, March 21, 2019

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் சிறப்பு திட்டம் நிறுத்தம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில்உள்ளதால் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைத் தொழிலாளர்க ளின் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம்நிதியுதவி வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2WcBQUs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support