சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து சென்னை வரையிலான கடலோரப் பாதுகாப்பு பணியை, தலைமையேற்று நடத்தி வந்த, 2 பெண்கமாண்டோக்களுக்கு சென்னையில் உள்ள இந்திய கடலோர காவல் படை கிழக்கு மண்டல தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CbrNaB
Friday, March 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கடலோரப் பாதுகாப்பு பணியை தலைமையேற்று நடத்திய 2 பெண் கமாண்டோ







0 comments:
Post a Comment