கிண்டியில் கார் மீது மற்றொரு கார் மோதி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து கிண்டி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து விபத்தை ஏற்படுத்திய காரை சோதித்தபோது அதில் இருந்து கைத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அடையார் காவல் துணை ஆணையர் விசாரித்து வருகிறார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SPbSUX
Thursday, March 7, 2019
Home »
தமிழக செய்திகள்
» கிண்டியில் 2 கார்கள் மோதல்; விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்து துப்பாக்கி பறிமுதல் செய்து விசாரணை







0 comments:
Post a Comment