Friday, March 8, 2019

அமைச்சர் இல்லாமல் 2-வது முறையாக மக்களை சந்தித்த தம்பிதுரை

கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை கடந்த சில மாதங்களில் அவ்வப் போது வந்து பொதுமக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அலுவலர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கச் செய்து வந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XML9vN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support