Friday, March 22, 2019

அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கொலையில் 11 பேரின் 3 ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் காரணமாக, சிவகங்கையில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 11 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YjRe3t
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support