உள்ளாட்சித் தேர்தல் முன் விரோதம் காரணமாக, சிவகங்கையில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தந்தை, மகன்கள் உட்பட 11 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YjRe3t
Friday, March 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» அதிமுக நிர்வாகி உட்பட 3 பேர் கொலையில் 11 பேரின் 3 ஆயுள் தண்டனை உறுதி: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு







0 comments:
Post a Comment