3 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்தக்கோரி திமுக சார்பில் நாளை தலைமை தேர்தல் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட உள்ளது. திருப்பரங்குன்றம் தொடர்பான தேர்தல் வழக்கை திரும்ப பெறுவதாக திமுக உறுப்பினர் சரவணனும் தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2CeRwiu
Monday, March 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» 3 தொகுதிகள் இடைத்தேர்தலை நடத்தக்கோரி டெல்லி தேர்தல் ஆணையத்தில் திமுக நாளை மனு







0 comments:
Post a Comment