மதுரை மாநகர் அதிமுக ‘பூத்’ கமிட்டி ஆலோசனைக் கூட்டத்துக்கு திரண்ட கட்சியினர் கட்டுப்பாடில்லாமல் பனகல் சாலையில் கார்களையும், பைக்குகளையும் நிறுத்தியதால் 3 மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மக்கள், வாகன ஓட்டிகள், ஆம்புலன்ஸ்கள் சாலையைக் கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HL77d6
Thursday, March 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» அதிமுகவினரால் 3 மணி நேரம் நெரிசல்: போலீஸார் வேடிக்கை பார்த்ததால் மக்கள் பரிதவிப்பு







0 comments:
Post a Comment