திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லியில் இருந்து, ஸ்ரீபெரும்புதூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்றுக் கொண்டி ருந்தது. பூந்தமல்லி அருகே வந்தபோது நசரத்பேட்டையில் சில மாணவர்கள் பஸ்ஸை மறித்துஏறினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OxRCGY
Friday, March 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» பூந்தமல்லி அருகே கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல்: 3 மாணவர்களுக்கு கத்திக்குத்து







0 comments:
Post a Comment