Monday, March 25, 2019

வால்டாக்ஸ் சாலையில் ஆந்திரப் பயணிகள் 4 பேரிடம் ரூ.1.36 கோடி பறிமுதல்: ஐபிஎல் சூதாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பணமா?- போலீஸ் விசாரணை

ஆந்திராவிலிருந்து பேருந்தில் வந்து இறங்கிய 4 பயணிகளை சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரித்து சோதனையிட்டதில் அவர்கள் உடைக்குள் ரூ.1 கோடியே 36 லட்சம் ரொக்கப் பணத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. ஐபிஎல் சூதாட்டத்திற்காக கொண்டுவரப்பட்ட பணமா? என்பது குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HS1c6k
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support