Tuesday, March 19, 2019

இரட்டை இலை தாமரை கட்சி 40 தொகுதிகளிலும் போட்டி? - நெல்லை விவசாயி செய்த ‘வேடிக்கை’யால் பரபரப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் இரட்டை இலை தாமரை கட்சி போட்டியிடுவதாக கூறி வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திருநெல்வேலியை சேர்ந்த விவசாயி பொ. முத்தையா (70) என்பவரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OfyH3F
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support