Monday, March 4, 2019

சிமென்ட் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 45 கட்டுமானத் துறை அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்த நேரிடும்: கிரெடாய் சென்னை பிரிவுத் தலைவர் அறிவிப்பு

சிமென்ட் விலை உயர்வை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டுமானத் துறையில் உள்ள 45 அமைப்புகளைத் திரட்டி போராட்டம் நடத்த நேரிடும் என்று இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப்பு (கிரெடாய்) சென்னை பிரிவு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீத் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2GXouYJ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support