சேலத்தை அடுத்த திருமலைகிரியில் உள்ள பழமையான ஸ்ரீசைலகிரீஸ்வரர் கோயிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படர்ந்தது. இக்காட்சியை பக்தர்கள் பார்வையிட்டு பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2VGNhDG
Wednesday, March 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» 4 ஆண்டு தாமதத்துக்கு பின் கும்பாபிஷேகம்: சேலம் திருமலைகிரியில் மூலவர் மீது படர்ந்த சூரிய ஒளி







0 comments:
Post a Comment