சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்காததால் அதிருப்தி அடைந்த 50 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆளும் கட்சியினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Tm7HQT
Wednesday, March 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» பயிர் காப்பீடு இழப்பீடு வழங்காததால் அதிருப்தி; தேர்தலை புறக்கணிக்கும் 50 கிராம மக்கள்: வாக்கு சேகரிப்பதில் ஆளும் கட்சியினருக்கு சிக்கல்







0 comments:
Post a Comment