Wednesday, March 20, 2019

பயிர் காப்பீடு இழப்பீடு வழங்காததால் அதிருப்தி; தேர்தலை புறக்கணிக்கும் 50 கிராம மக்கள்: வாக்கு சேகரிப்பதில் ஆளும் கட்சியினருக்கு சிக்கல்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியில் பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்காததால் அதிருப்தி அடைந்த 50 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதனால் ஆளும் கட்சியினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Tm7HQT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support