தேர்தல் தொடர்பான களப்பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டிய மதிப்பூதியமான ரூ.56 கோடியே 8 லட்சத்தை மார்ச் இறுதிக்குள் வழங்காவிட்டால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ எச்சரித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HnuXvu
Saturday, March 9, 2019
Home »
தமிழக செய்திகள்
» தேர்தல் பணியாற்றியவர்களுக்கு ரூ.56 கோடி மதிப்பூதியம் நிலுவை; மார்ச் 31-க்குள் வழங்காவிட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாஹூ எச்சரிக்கை







0 comments:
Post a Comment