Friday, March 15, 2019

அரசு பள்ளிகளில் பணியாளர்கள் இனி அவுட்சோர்சிங் மூலமே நியமிக்கப்படுவார்கள்; இளைஞர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதால் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் மூலமே நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TBTEvk
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support