அரசுப் பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் இனிமேல் அவுட்சோர்சிங் மூலமே நியமிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TBTEvk
Friday, March 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» அரசு பள்ளிகளில் பணியாளர்கள் இனி அவுட்சோர்சிங் மூலமே நியமிக்கப்படுவார்கள்; இளைஞர்கள் நலன் பாதிக்கப்படும் என்பதால் அரசாணை 56-ஐ ரத்து செய்ய வேண்டும்: ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்







0 comments:
Post a Comment