Thursday, March 21, 2019

நகை செய்து தருவதாகக் கூறி ரூ.5.70 கோடி மதிப்புள்ள தங்கம் மோசடி என புகார்: திருச்செங்கோட்டில் 2 பேர் கைது

திருச்செங்கோடு பகுதியில் உள்ள 18-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளுக்கு ஆபரணம் செய்து தருவதாகக் கூறி கடந்த 7 ஆண்டாக ரூ.5.70 கோடி மதிப்புள்ள தங்கத்தைப் பெற்று ஏமாற்றியவரை போலீஸார் கைது செய்தனர்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HSOcxl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support