Monday, March 25, 2019

மதுரையில் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

மதுரையில் நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி ராஜாராமுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TV655y
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support