Monday, March 18, 2019

தஞ்சாவூரில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்களில் எல்லைக் கோடு: வேட்பாளருடன் 5 பேருக்கு மட்டும் அனுமதி

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (மார்ச் 19) தொடங்குவதால், வேட்பு மனு தாக்கல் செய்யும் இடங்களில் எல்லைக்கோடு நேற்று வரையப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FlISRl
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support