Thursday, March 21, 2019

சிறுமியை பலாத்காரம் செய்து தூக்கிலிட்டுக் கொன்ற வழக்கு; 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

சேலம் அருகே பத்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்த வழக்கில் ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JtdbcT
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support