Friday, March 29, 2019

கோவை சிறுமி கொலை வழக்கு விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் திணறல்; 60-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை

கோவை அருகே 7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UjE7zQ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support