கோவை அருகே 7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரம்தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் திணறி வருகின்றனர். இதுவரை இவ்வழக்கு தொடர்பாக 60-க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UjE7zQ
Friday, March 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» கோவை சிறுமி கொலை வழக்கு விவகாரம்: குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் திணறல்; 60-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை







0 comments:
Post a Comment