Tuesday, March 26, 2019

முன்மொழிய ஆள் கிடைக்காததால் வேட்பு மனு தாக்கல் செய்ய தடுமாறிய 80 வயது முதியவர்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத் தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன்(80). இவர் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக மனைவி அம்பிகாவுடன் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JI1cbu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support