Thursday, March 28, 2019

பணப் பரிவர்த்தனை தனியார் செயலிகளில் ரயில் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: புதிய நுழைவு கட்டண முறை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்

ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க பண பரிவர்த்தனை தனியார் செயலிகள் தொடங்கியுள்ளன. இதனால், கூடுதலாக ரூ.10 முதல் ரூ.15 வரையில் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UeWIgB
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support