ரயில் டிக்கெட் கட்டணத்துடன் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்க பண பரிவர்த்தனை தனியார் செயலிகள் தொடங்கியுள்ளன. இதனால், கூடுதலாக ரூ.10 முதல் ரூ.15 வரையில் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UeWIgB
Thursday, March 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» பணப் பரிவர்த்தனை தனியார் செயலிகளில் ரயில் டிக்கெட்டுக்கு கூடுதல் கட்டணம் வசூல்: புதிய நுழைவு கட்டண முறை தொடங்கும் என அதிகாரிகள் தகவல்







0 comments:
Post a Comment