மூன்றாம் குலோத்துங்கச் சோழன் காலம் தொடங்கி தற்போது வரை வடிவமைக்கப்பட்டு வரும் திருபுவனம் பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என அறிவுசார் சொத்துரிமைக்கான அட்டர்னி சங்கத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Chd0et
Tuesday, March 12, 2019
Home »
தமிழக செய்திகள்
» சோழர் காலம் தொடங்கி வடிவமைக்கப்பட்டுவரும் திருபுவனம் பட்டுச் சேலைக்கு புவிசார் குறியீடு சான்றிதழ் வழங்கல்: அறிவுசார் சொத்துரிமைக்கான வழக்கறிஞர் சங்கத் தலைவர் தகவல்







0 comments:
Post a Comment