Wednesday, March 6, 2019

மாணவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டவர்: இறந்த பிறகு மருத்துவக் கல்லூரிக்கு உடலை தானமாக வழங்கிய ஆசிரியை

செந்துறையில் மாணவர்களின் முன்னேற்றுத்துக்காக கடுமையாக பாடுபட்ட ஆசிரியை, இறந்த பிறகு மருத்துவ மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கியுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://tamil.thehindu.com/tamilnadu/article26451671.ece
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support