சட்டவிரோத பிஎஸ்என்எல் இணைப்பு முறைகேடு வழக்கு விசாரணையில் மாறன் சகோதரர் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் வாரண்ட் பிறப்பித்து அவர்களை சிறையில் அடைத்து வழக்கு விசாரணையைத் தொடரலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YahD3v
Wednesday, March 20, 2019
Home »
தமிழக செய்திகள்
» மாறன் சகோதரர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் சிறையில் அடைத்து விசாரணையை தொடரலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு







0 comments:
Post a Comment