Friday, March 1, 2019

தீவிரவாதிகளுக்கு வட்டியும் முதலுமாக தக்க பதிலடி கொடுப்போம்: கன்னியாகுமரியில் மத்திய அரசு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி ஆவேசம்

'ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு அசாத் தியமானது. நாட்டில் பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும். தீவிர வாதிகளுக்கு வட்டியும் முதலு மாக அளிக்கப்படும்' என்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாகத் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2GQILPu
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support