Wednesday, March 6, 2019

பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு அந்தரத்தில் நிற்கும் ‘எய்ம்ஸ்’: இன்னமும் பைசா கூட நிதி ஒதுக்கவில்லை எனப் புகார்

பிரதமர் மோடி, கடந்த மாதம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், இன்னமும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், எப்போது மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://tamil.thehindu.com/tamilnadu/article26451513.ece
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support