Monday, March 11, 2019

ஊழல் புற்றுநோய்...லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை: உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை

நாடு முழுதும் லஞ்சம், ஊழல் புற்று நோய் பரவியுள்ளதாகவும், லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த ஒரு சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ETxXN3
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support