நாடு முழுதும் லஞ்சம், ஊழல் புற்று நோய் பரவியுள்ளதாகவும், லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த ஒரு சான்றிதழையும் பெற முடியாத நிலை உள்ளது என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ETxXN3
Monday, March 11, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஊழல் புற்றுநோய்...லஞ்சம் கொடுக்காமல் தாலுகா அலுவலகங்களில் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை: உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை







0 comments:
Post a Comment