Thursday, March 21, 2019

மதம் சார்ந்த வழிபாடுகளைப் போல வாக்களிப்பதையும் கடமையாக கருத வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

மதம் சார்ந்த வழிபாடுகள் எப்படி ஒவ்வொருவருக்கும் கடமையாக உள்ளதோ அதேபோல தேர்தலில் வாக்களிப்பதையும் கடமையாக கருத வேண்டும் என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், தேர்தலை தள்ளிவைக் கக் கோரிய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கவுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2uiX1bF
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support