கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மு.தம்பிதுரை பிரச்சாரத்தின் போது, தனது சின்னத்தை எடுத்துக் கூறுவதைவிட தன்னை எதிர்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தை அடிக்கடிகூறி ஓட்டுப்போடாதீர்கள் என மக்களுக்கு நினைவூட்டினார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U219Mz
Thursday, March 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» வேடசந்தூரில் இரட்டை இலையை மறந்து கை சின்னத்தை அதிகம் நினைவூட்டிய தம்பிதுரை







0 comments:
Post a Comment