கடந்த காலங்களில் திருவிழா போல் நடந்த தேர்தல் தற்போது தேர்தல் ஆணையத்தின் கடுமையான கெடுபிடிகளால் களையிழந்துள்ளது. போதிய வருவாய் ஈட்ட முடியாமல் ஓவியர்கள், கிராமிய கலைஞர்கள் பாதிப்பை எதிர் கொள்கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2V4FTlz
Friday, March 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஆணையத்தின் கெடுபிடிகளால் களையிழந்த தேர்தல் திருவிழா: வருவாயின்றி ஓவியர்கள், கிராமிய கலைஞர்கள் பாதிப்பு







0 comments:
Post a Comment