அதிமுக விரும்பும் அதிகாரிகளை வைத்து தேர்தலை நடத்திக் கொள்ளட்டும். அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்துக் கொள்ளட்டும், என்று மத்திய பாஜக. அரசு போட்டுள்ள கட்டளைக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து கிடப்பது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என ஸ்டாலின் கண்டித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2YlqDD2
Monday, March 25, 2019
Home »
தமிழக செய்திகள்
» புகார் அளித்தும் டிஜிபி தொடர்கிறார்; பா.ஜ.க.கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சி போல் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: ஸ்டாலின்







0 comments:
Post a Comment