தேமுதிக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் 13-ம் தேதி நேர்காணல் நடத்தப்பட்டது. விஜயகாந்த் முன்னிலையில் 400-க்கும் மேற்பட்டோரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. இதில் அவர் ஓரிரு வார்த்தைகளே பேசியது மிகுந்த மனவேதனை அளிக்கிறது என்று அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XVhSPH
Thursday, March 14, 2019
Home »
தமிழக செய்திகள்
» ஓரிரு வார்த்தையே பேசிய விஜயகாந்த்- கண்கலங்கிய தேமுதிக நிர்வாகிகள்







0 comments:
Post a Comment