கோடையின் தொடக்கத்திலேயே சேலம் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும், பலர் சட்ட விரோதஇணைப்புகள் மூலம் தண்ணீர் உறிஞ்சி வருவதை உள்ளாட்சி அமைப்புகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://tamil.thehindu.com/tamilnadu/article26451437.ece
Wednesday, March 6, 2019
Home »
தமிழக செய்திகள்
» கோடை காலம் தொடங்கும் முன்னரே சேலம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு: சட்டவிரோத இணைப்புகளை துண்டிக்க கோரிக்கை







0 comments:
Post a Comment