Sunday, March 17, 2019

வேலூர் மாவட்டத்தில் சரியும் நிலத்தடி நீர்மட்டம்: தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் - விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால் கவலை

வேலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிய ஆரம்பித்துள்ளது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூர் அடுத்துள்ள சிவநாதபுரம் கிராமத்தில் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FdeXt0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support