தேமுதிக சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொருளாளர் பிரேமலதா மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். செய்தியாளர்களை கடு கடுமுகத்துடன் எதிர்க்கொண்ட அவர் யார் நீ? வா போ என அழைத்ததால் செய்தியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UpeCtH
Friday, March 8, 2019
Home »
தமிழக செய்திகள்
» நீ யார் எந்தச்சானல்?- கடுகடு முகத்துடன் செய்தியாளர்களை ஒருமையில் அழைத்த பிரேமலதா







0 comments:
Post a Comment