Friday, March 8, 2019

நீ யார் எந்தச்சானல்?- கடுகடு முகத்துடன் செய்தியாளர்களை ஒருமையில் அழைத்த பிரேமலதா

தேமுதிக சார்பில் செய்தியாளர்களை சந்தித்த அதன் பொருளாளர் பிரேமலதா மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். செய்தியாளர்களை கடு கடுமுகத்துடன் எதிர்க்கொண்ட அவர் யார் நீ? வா போ என அழைத்ததால் செய்தியாளர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2UpeCtH
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support