சித்திரைத் திருவிழாவின் முக்கிய நாட்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால், வாக்குப்பதிவு குறையாமல் இருக்க தேர்தல் ஆணையம் என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா தென் மாவட்டங்களில் மிக முக்கிய மானதாகும்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HgoMKu
Wednesday, March 13, 2019
Home »
தமிழக செய்திகள்
» சித்திரைத் திருவிழாவின்போது மக்களவைத் தேர்தல்: தகவல் குளறுபடியால் மதுரை ஆட்சியருக்கு நெருக்கடி - வாக்குப்பதிவு குறையும் அபாயம்







0 comments:
Post a Comment