இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2XZPtrU
Friday, March 15, 2019
Home »
தமிழக செய்திகள்
» டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க பாடுபடுவேன்: நாகை தொகுதி இந்திய கம்யூ. வேட்பாளர் எம்.செல்வராஜ் உறுதி







0 comments:
Post a Comment