Monday, March 18, 2019

ஒரு ‘சீட்டு’க்காக மூன்றாக பிரிக்கப்பட்ட மதுரை அதிமுக:சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காரியத்தை சாதித்த அமைச்சர் உதயகுமார்

முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யனுக்கு மதுரை மக்களவைத் தொகுதியில் ஒரு ‘சீட்’ கொடுப்பதற்காக, கட்சித் தலைமை இரண்டு மாவட்டங்களாக செயல்பட்ட மதுரையை, தற்போது 3 மாவட்டங்களாக பிரித்து புதிய மாவட்டத் துக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை மாவட்டச் செயலாளராக நியமித்துள்ளதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2W8D03e
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support