காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்தின் போது குழந்தை தலை துண்டிப்பு சம்பவம் குறித்து நேர்மையான விசாரணை நடத்திட வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2WfAnNi
Thursday, March 21, 2019
Home »
தமிழக செய்திகள்
» தலை துண்டாகி குழந்தை பிறந்த சம்பவம்: நேர்மையான விசாரணை நடத்திடுக; இரா.முத்தரசன்







0 comments:
Post a Comment