பொள்ளாச்சி சம்பவம் நாடெங்கும் பரபரப்பை ஊட்டிய நிலையில் கோவையைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் ஆண்களின் பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தாங்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் அளிக்கவேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TG3AEb
Saturday, March 16, 2019
Home »
தமிழக செய்திகள்
» பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாக்க துப்பாக்கி தேவை: ஆட்சியரிடம் மனு அளித்த சகோதரிகள்







0 comments:
Post a Comment