Friday, March 15, 2019

விதிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையமே சொன்னபிறகு ராகுல் பங்கேற்ற கல்லூரியை மிரட்டுவதா?- தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் விதிமீறல் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியே கூறியபின்னர், கல்லூரியை தமிழக அரசு மிரட்டுவதா? கடுமையான விளைவுகளை சந்திப்பீர்கள் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2O3NC0u
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support