Tuesday, March 12, 2019

காங்கிரஸ் தொகுதிகள் இழுபறி இன்று முடிவுக்கு வருகிறது: திருச்சி தொகுதி பிரச்சினை தீர்ந்ததாக தகவல்

காங்கிரஸ் நிற்கும் 9 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளுக்கான பிரச்சினையால் இழுபறி நீடித்தது. இந்நிலையில் காங்கிரஸின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தொகுதிப்பிரச்சினை கிட்டத்தட்ட தீர்ந்தது. இன்றிரவுக்குள் பிரச்சினை தீர்ந்துவிடும் என தெரிகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2NY1oSk
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support