தமிழகத்தில் முதன்முதலாக திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய தகவலியல் மையத்தின் சார்பில், தமிழ்நாடு புவிசார் தகவல் அமைப்பின் மூலம் (Tamil Nadu Geographical Information System TN-GIS) அனைத்து வாக்குச் சாவடிகளையும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2HKSJSc
Friday, March 22, 2019
Home »
தமிழக செய்திகள்
» புவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நடவடிக்கை; மாநிலத்தில் முதன்முறையாக நெல்லையில் அறிமுகம்







0 comments:
Post a Comment